விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவி போல (இலங்கைத் தமிழர்கள்)
அனுமன் வைத்த
நெருப்பின் மிச்சம்
இன்னும் எரிந்து கொண்டிருகிறது
தேயிலையும் தேங்காயும்
கொழித்த தேசம் இன்று
முள்வேலிக்குள்
முடங்கி கிடக்கிறது
ஊரில் உள்ளவர்களைப் பற்றி
விசாரித்தால் அந்த மேகம் கூட
கலைந்து போகின்றது.
Source: Daily Thanthi paper