Monday, 19 September 2011

விபத்து-தவிர்க்க வேண்டியது

விபத்துகளில் சிக்கி தீக்கிரையாகும் ஆம்னி பஸ்கள்


     பயணிகள் தப்பிக்க தேவையான வசதிகள் ஐ.ஜி.சைலேந்திரபாபு இ.கா.ப.
           
        வேலூர் மாவட்ட்த்தில் நடந்த ஆம்னி பஸ்ஸின் விபத்துக்கு காரணம்,டிரைவரின் அதிகவேகம் மற்றும் பயணிகள் தப்பிக்க வழியில்லாமல்
இருந்ததுதான் சொகுசு பஸ்கள் விபத்திற்குள்ளானால் பயணிகள் தப்பிபதற்கு
பேருந்தின் கட்டமைப்பை மாற்றுவது குறித்து ஆய்வு நட்த்தினோம்.இதில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள ரிமோட் மூலம் இயங்கும் கதவை மாற்றி பயணிகள் எளிதில் திறக்கும் வகையில் அமைக்கவேண்டும்.பேருந்தின் பின்புறம் மேற்கூரை ஆகிய இடங்களில்,விபத்து நடந்தால் எளிதில் திறக்கும் வகையில் ஆபத்து கால கதவுகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட,பல்வேறு சிறிய அளவிலான,தீயணைப்பு நுரைப்பான்களை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட,பல்வேறு ஆலோசனைகளை,அறிக்கையாக  தயாரித்து அரசுக்கு அனுப்புயுள்ளோம்.


ஆதாரம்: தினமலர்

களையெடுக்கும் இயந்திரம் அன்னா

ஒழிக்க வேண்டியது ஊழலை,ஊழலை ஒழிக்க பாடுபடுபவர்களை அல்ல
  

இந்தியாவில் மக்கள் தொகை மட்டுமல்ல,ஊழலும்,ஊழல் பணமும்,செய்யும் நபரும் அதிகம்தான்.யாராவது அதை தட்டிக் கேட்கவும்,ஒட்டுமொத்த மக்களின் உணர்ச்சியுமாய்,முன்வந்து கேட்கச் சென்றால் அவரின் சொந்த நடைமுறையை விமர்ச்சிப்பதும்,அவரின் மீது அரசின் கடுமையான போக்குகளை கடைபிடிப்பதும் மக்களை எரிச்சலூட்டுகிறது.ஊழலை ஒழிக்க முன் வந்தவர்கள் தன் சொந்த,தனிப்பட்ட காரணதிற்காக அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
அன்னா ஹாசரே இளமை

பூனைக்கு மணிகட்ட வந்த நபரின் மீதே மணியை கட்ட நினைப்பதும்,அதை விரட்ட நினைபதும் முட்டாள்தனம் வந்தது பூனை அல்ல புயல் போன்று ஆவேசமாய் புறப்பட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களாகும்.ஒழிக்க வேண்டியது ஊழலைத்தான்,ஊழல் எதிர்பாளார்களை அல்ல

மாகாத்மா-மாவட்ட ஆட்சியர் சகாயம்

மகாத்மாவிற்கு சகாயம் செய்த ஆட்சியர் சகாயம்-சம்மன்
     மாவட்ட ஆட்சியர் சகாயம் அனுப்பிய சம்மனில்,விவசாய நிலத்தின்   நடுவே பொறியியல் கல்லூரி உள்ளதால் ஏற்படும் பாதிப்பை பற்றி கூறும்போது  மகாத்மா காந்தியாரின் வார்த்தைகளை கோடிட்டு காட்டியுள்ளார்.
அவர், 
      தேசத்தந்தை மகாத்மா காந்தியார் இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது.விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்,வளமான சாகுபடி நடந்து வரும் நிலத்தின் மத்தியில் கல்லூரி அமைந்தால் அது வணிக வளாகமாக மாறும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டி வரும்,நிலம் ஒருவரிடமிருந்து வேறு ஒருவருக்கு மாரும் போது உணவின் தேவை உற்பத்தி தேவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.-

ஆதாரம் -தினமலர்

குஜராத்தின் வளர்ச்சி

குஜராத்தின்  அபாரமான வளர்ச்சி –அமெரிக்க பாராளுமன்ற நிலைக்குழு

      பொருளாதார நடவடிகைகளை ஒழுங்கு படுத்தி,சிகப்பு நாடா முறையை ஒழித்தது,ஊழலை குறைத்தது போன்ற நடைமுறைகளை செயல்படுத்தி அந்த மாநிலத்தின் வளார்ச்சிக்கு வழி வகுத்ததன் மூலம் தேசிய பொருளாதார வளார்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
ஒட்டுமொத்த இந்தியாவில் குஜராத்தின் மக்கள்தொகை வெறும் 5 சதவீதம்தான் ஆனால் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம் ஆகும்.
      அறிக்கை வெளீயிடு –அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு

தகவல்-தினமலர்

Tuesday, 6 September 2011

குண்டுக்கு இறையாகும் பறவைகள்


குண்டுக்கு இறையாகும் பறவைகள்

உட்கார்திருக்கும் பறவை எளிதில் சுடப்படும்,பறக்கும் பறவைகள் துப்பாக்கிக்கு தப்பிக்கின்றன.-ஃப்ரான்சின் க்வார்ல்ஸ்.

September 5

September 5 Teachers day

ஆசிரியர் தினம் டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்

உழுது, உரமிட்டு, விதை விதைக்க தயாராக உள்ள இடம் பள்ளிக்கூடம்
அதில் விளைவிக்க தெரிந்த விவசாயிகளுள் மிகச் சிறந்தவர் Dr. ராதாகிருஷ்ணன்.



                                                                                                       praburaj

சிந்தனை

சிந்தனையின் விளைவுகள்

இது எப்படி நடக்குமோ அது என்னவாயிற்றோ அங்கே என்ன நடந்ததோ
என்று எதையாவது சிந்தனை செய்து கொண்டிருப்பது மனதுக்கு நல்லதல்ல 
எல்லாம் நிர்ணயித்த படியே நடக்கின்றது,நாம் சிந்தனை செய்ய வேண்டியது 
எல்லாம் நல்ல படியே நடக்க வேண்டும் என்பதை மட்டுமே.நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை எதிர்பார்ப்பது, நல்ல விதையை விதைத்து நல்ல பழங்களை அறுவடை செய்வதற்கு சமமாகும்.


source:Bramma kumaris