விபத்துகளில் சிக்கி தீக்கிரையாகும் ஆம்னி பஸ்கள்
பயணிகள் தப்பிக்க தேவையான வசதிகள் ஐ.ஜி.சைலேந்திரபாபு இ.கா.ப.
வேலூர் மாவட்ட்த்தில் நடந்த ஆம்னி பஸ்ஸின் விபத்துக்கு காரணம்,டிரைவரின் அதிகவேகம் மற்றும் பயணிகள் தப்பிக்க வழியில்லாமல்
இருந்ததுதான் சொகுசு பஸ்கள் விபத்திற்குள்ளானால் பயணிகள் தப்பிபதற்கு
பேருந்தின் கட்டமைப்பை மாற்றுவது குறித்து ஆய்வு நட்த்தினோம்.இதில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள ரிமோட் மூலம் இயங்கும் கதவை மாற்றி பயணிகள் எளிதில் திறக்கும் வகையில் அமைக்கவேண்டும்.பேருந்தின் பின்புறம் மேற்கூரை ஆகிய இடங்களில்,விபத்து நடந்தால் எளிதில் திறக்கும் வகையில் ஆபத்து கால கதவுகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட,பல்வேறு சிறிய அளவிலான,தீயணைப்பு நுரைப்பான்களை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட,பல்வேறு ஆலோசனைகளை,அறிக்கையாக தயாரித்து அரசுக்கு அனுப்புயுள்ளோம்.
ஆதாரம்: தினமலர்



