மகாத்மாவிற்கு சகாயம் செய்த ஆட்சியர் சகாயம்-சம்மன்
மாவட்ட ஆட்சியர் சகாயம் அனுப்பிய சம்மனில்,விவசாய நிலத்தின் நடுவே பொறியியல் கல்லூரி உள்ளதால் ஏற்படும் பாதிப்பை பற்றி கூறும்போது மகாத்மா காந்தியாரின் வார்த்தைகளை கோடிட்டு காட்டியுள்ளார்.
அவர்,
தேசத்தந்தை மகாத்மா காந்தியார் இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது.விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்,வளமான சாகுபடி நடந்து வரும் நிலத்தின் மத்தியில் கல்லூரி அமைந்தால் அது வணிக வளாகமாக மாறும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டி வரும்,நிலம் ஒருவரிடமிருந்து வேறு ஒருவருக்கு மாரும் போது உணவின் தேவை உற்பத்தி தேவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.-
ஆதாரம் -தினமலர்
No comments:
Post a Comment