இது எப்படி நடக்குமோ அது என்னவாயிற்றோ அங்கே என்ன நடந்ததோ
என்று எதையாவது சிந்தனை செய்து கொண்டிருப்பது மனதுக்கு நல்லதல்ல
எல்லாம் நிர்ணயித்த படியே நடக்கின்றது,நாம் சிந்தனை செய்ய வேண்டியது
எல்லாம் நல்ல படியே நடக்க வேண்டும் என்பதை மட்டுமே.நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை எதிர்பார்ப்பது, நல்ல விதையை விதைத்து நல்ல பழங்களை அறுவடை செய்வதற்கு சமமாகும்.
source:Bramma kumaris
No comments:
Post a Comment